455
ஒடிஷாவில் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயில் வளாகத்தில் பூட்டிக்கிடந்த ரத்னா பந்தர் எனப்படும் புதையல் அறை திறக்கப்பட்டது. ஜெகந்நாதரின் விருப்பப்படி 46 ஆண்டுகளுக்குப் பிறகு சிறந்த பயன்பாட்டிற்காக ப...

248
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சின்னப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் உள்ள புதையலை எடுத்துத் தருவதாக ஆசைவார்த்தை கூறி, விமலா என்பவரிடம் சிறிது சிறிதாக ஏழரை லட்சம் ரூபாய் வரை பணத்தை அபகரித்து விட்டு ...

1287
புதையல் ஆசைக்காட்டி அழைத்துச் சென்று, நகை பணத்தை பறித்துக் கொண்டு 21 பேரை அடுத்தடுத்து கொலை செய்து புதைத்ததாக சீரியல் கில்லர் மந்திரவாதி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஹைதராபாத்தை சேர்ந்தவர், ...

2160
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புதையல் தங்கத்தை பாதிவிலைக்கு தருவதாக நூதன முறையில் ஏமாற்ற முயன்ற நபர் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடிய...

3777
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே புதையல் ஆசையில் நண்பரை நரபலி கொடுத்த நபர் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே புதூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி லட்சுமணன் என்பவருக்கு நா...

3079
கருமத்தம்பட்டி வாகராயம்பாளையத்தைச் சேர்ந்த சதாசிவத்தின் மளிகைக்கடைக்கு மே மாதம் சென்ற 2 பேர், தங்க குண்டு ஒன்றை காண்பித்து, புதையலில் கிடைத்ததாகவும், 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் அதுபோன்ற குண்டுகளை...

4318
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே தந்திரத்தின் மூலம் எலுமிச்சம் பழத்தை பறக்க வைத்து வீட்டில் புதையல் இருப்பதாக கூறி 80 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு , செப்பாலானான உலோகங்களை எடுத்துக் கொடுத்து ஏ...



BIG STORY